Friday, July 3, 2009

சுமைகள்



என் கண்களுக்கு பார்வை கூடசுமைதான்,,,,,,

உன்னை காணும்வரை,,,,,,,,

நிழல்படம் தேய்ந்து போகிறது

என் கை ரேகைகளோடு,,,,

நிஜமாக நீ என்முன்வந்து விடு,,,,,,

இணைசேர காத்திருக்கிறதுஎன் ஜீவன்,,,,,,

********* இனியவள் செலினா*************


No comments:

Post a Comment