Saturday, July 18, 2009

இதயம் எனும் உருகும் மெழுகில்
எரியும் தீபம் நீயடா,,,,,,,,,
உன் தீபம் எனக்குள் எரியும் வரையில்தான்
என் இதயமும் உருவம்பெரும்,,,,,
என் உயிரே நீ என்னோடு இருகும்வரையில்தான்
என் வாழ்கை உயிர்பெறும்,,,,,,,

1 comment:

  1. உங்கள் பதிவை எதேச்சையாய் கண்டுகொண்டேன் ... :-)
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete