நம் இதழ்கள் பிரிந்துபேசியதில்லை இதுவரைதினம் உன் பாத கொலுசுபேசியது என் கண்களோடு,,,,,,,,,தினம் நீ சிந்தும் புன்னகைக்குமறுமொழிதான்என் இதழ் சிந்தும் புன்னகை ......பாஷை அறியாமல் பேசிகொண்டதுநம் விழிகள் .......இருந்தும் களைய வில்லையேஉன் மௌனம்என் கல்லறை வாசலில்நீ செலுத்திய மௌன அஞ்சலி ,,,,
No comments:
Post a Comment