Friday, August 7, 2009


முழுமதியாய் ஒளி வீசினேன்
உன் முகமதியை கண்டதும்
வானெங்கும் நிலவென்பது
ஒரு நெற்றி திலகமாக.......
உன் வாழ்வென்கிலும்
ஒளி வீசினேன்
ஒரு காதல் திலகமாக ,,,,,,,,,,
இருந்தும்
என்னை
உடைத்தெறிந்து போனாயடா
உன் மின்னல் தெறித்த
வாய்மொழியாலே .........
நானும்
என் நிலை அறியாமல் நின்றேனடா
திசைதெரியாமல்
ஒளி வீசும்
உடைந்த நிலவை போல

No comments:

Post a Comment