முழுமதியாய் ஒளி வீசினேன்உன் முகமதியை கண்டதும்வானெங்கும் நிலவென்பதுஒரு நெற்றி திலகமாக.......உன் வாழ்வென்கிலும்ஒளி வீசினேன்ஒரு காதல் திலகமாக ,,,,,,,,,,இருந்தும்என்னைஉடைத்தெறிந்து போனாயடாஉன் மின்னல் தெறித்தவாய்மொழியாலே .........நானும்என் நிலை அறியாமல் நின்றேனடாதிசைதெரியாமல்ஒளி வீசும்உடைந்த நிலவை போல
No comments:
Post a Comment