Sunday, May 24, 2009

பிரிவு,,,,,,,,,,,,,,

வானில் தோன்றும் நிலவு நீ,,,,,,
உன் பிம்பங்களை மட்டும் சுமக்கும் கடல் நான்,,,,,,,,,
தொலைவிலே நீ இருந்தாலும்,,,,,,,,,,
உன் நினைவிலே
என் உயிரை சுமப்பேனடா


*******இனியவள் செலினா********

2 comments:

  1. இந்த உலகில் தோற்பதை
    யாரவது விரும்புவார்களா?
    இதோ நானிருக்கிறேன்.

    உன் தேசத்தில்
    உன்னிடம் தோற்பதற்காகவே
    படைக்கப்பட்டவன் நான்.

    ReplyDelete
  2. hai anni unga kavithaiya paaratta varthaiye illa,rompa nalla irukku anni.

    ReplyDelete