எனது ஓவியத்தில் இடமளித்தேன்,வண்ணங்களை சிதறடித்தாய் !எனது கவிதையில் இடமளித்தேன்,கற்பனையை சிதறடித்தாய் !எனது விழிகளில் இடமளித்தேன்,பார்வையை சிதறடித்தாய் !எனது இதழ்களில் இடமளித்தேன்,சிரிப்பை சிதறடித்தாய் !எனது இதயத்தில் இடமளித்தேன்,எண்ணங்களை சிதறடித்தாய் !என்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,யாவும் நீயே !!
எனது ஓவியத்தில் இடமளித்தேன்,
ReplyDeleteவண்ணங்களை சிதறடித்தாய் !
எனது கவிதையில் இடமளித்தேன்,
கற்பனையை சிதறடித்தாய் !
எனது விழிகளில் இடமளித்தேன்,
பார்வையை சிதறடித்தாய் !
எனது இதழ்களில் இடமளித்தேன்,
சிரிப்பை சிதறடித்தாய் !
எனது இதயத்தில் இடமளித்தேன்,
எண்ணங்களை சிதறடித்தாய் !
என்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,
யாவும் நீயே !!