Monday, May 25, 2009

அவன் சுவாசம்,,,,,,,,,,,,

காற்றே
என் அருகில் தான் அவன் இல்லை
அவன் விடும் மூச்சுக் காற்றையாவது
என் அருகில் கொண்டுவா,,,,
என் நெஞ்சம் உயிராக அதை
சுமந்து கொள்ளட்டும்,,,,,

**********இனியவள் செலினா *************

1 comment:

  1. எனது ஓவியத்தில் இடமளித்தேன்,
    வண்ணங்களை சிதறடித்தாய் !

    எனது கவிதையில் இடமளித்தேன்,
    கற்பனையை சிதறடித்தாய் !

    எனது விழிகளில் இடமளித்தேன்,
    பார்வையை சிதறடித்தாய் !

    எனது இதழ்களில் இடமளித்தேன்,
    சிரிப்பை சிதறடித்தாய் !

    எனது இதயத்தில் இடமளித்தேன்,
    எண்ணங்களை சிதறடித்தாய் !

    என்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,
    யாவும் நீயே !!

    ReplyDelete