Monday, May 25, 2009

தொடர்வேன்

உன்னை பற்றிக்கொண்ட நிழலின் மீதும் எனக்கு பொறாமைதான்,,,,,,,,
உன் நிழளிநூடே நானும் தஞ்சம் கொள்கிறேன்,,,,,,,,,,,,,
இனி நானும் உன்னை தொடர்வேனடா
நிழலையும் மிஞ்சிய உன் உயிராக,,,,,,,,,,,,,,,,,,,,

1 comment:

  1. அது சரி யாருமே நுழைய
    இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
    போடப்பட்டிருக்கும் என் கனவு
    தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
    எந்த வித தடங்கலும் இன்றி
    எளிதாய் நுழைகிறாய்?

    ReplyDelete