உன்னை பற்றிக்கொண்ட நிழலின் மீதும் எனக்கு பொறாமைதான்,,,,,,,, உன் நிழளிநூடே நானும் தஞ்சம் கொள்கிறேன்,,,,,,,,,,,,, இனி நானும் உன்னை தொடர்வேனடா நிழலையும் மிஞ்சிய உன் உயிராக,,,,,,,,,,,,,,,,,,,,
அது சரி யாருமே நுழைய இயலாத வண்ணம் இத்தனை காவல்கள் போடப்பட்டிருக்கும் என் கனவு தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி எந்த வித தடங்கலும் இன்றி எளிதாய் நுழைகிறாய்?
அது சரி யாருமே நுழைய
ReplyDeleteஇயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?