Monday, May 25, 2009

உனக்காகவே

கரையில் நீ வரைந்த உன் பெயரை
அலைகளாய் வந்து அள்ளிசெல்வேன் நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என் மனம் எனும் ஆழ்கடலில் வந்து தேடிப்பார் ,,,,,,,,,,,,,,,
உன் பெயர் பதித்த மணல்கள் ,,,,,,,,,
சிட்பிக்குள் மின்னிக்கொண்டிருக்கும் முத்து முத்தாக,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment