Monday, May 25, 2009

சுமை

என்னை நீ நீங்கி செல்ல செல்ல
காற்றையும் நான் சுவாசிக்க மறுக்கிறேன்,,,,,,,,,,,,
காற்றும் சுமையாகி போனதே ,,,,,,,
நீ என் அருகில் இல்லாததால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment