Monday, May 25, 2009

உறைந்த நிமிடங்கள்,,,,,,,,

நாம் சேர்ந்து சிரித்த
நிமிடங்கள் அப்படியே உறைந்திருக்க கூடாதா,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று நீ என்
தனிமையில் நான் சிந்தும் கண்ணீர்
துளியின் ஆயுள் நீளுகிறதே

1 comment:

  1. உன் நெஞ்சில் பூத்து விட்டேன்
    என்னை ஏனடி தேடுகிறாய் ...



    உன் மனதில் என்னை
    மறைக்க நினைக்கிறாய்
    உன்னால் முடியுமாடி ,,,,,,,,,,,,,,,,,

    போதும் உன் மௌன புரச்சி
    உன் மௌனத்தை கலைத்து
    என்னை கலப்பற்ற வைப்பயடி
    என உயிரே .....................

    ReplyDelete