Monday, May 25, 2009

உன் நினைவாக மட்டும்,,,,,,,,,

நிலவாக நீ,,,,,,,,,,,,,,,,
உன் நினைவாக நான்,,,,,,,,,,
எட்டி தொட முடியாத தொலைவில் நீ இருந்தாலும்,,,,,,,
உன் பிம்பத்தை அள்ளி ரசித்துகொண்டிருப்பேன்
ஒவ்வொரு இரவுகளிலும்,,,,,,,,,,

1 comment:

  1. அன்பே
    என நினைவெல்லாம்
    நிறைந்தயடி ...........
    நான் இருப்பதை
    மறந்தேனடி ...........

    பிரிவால் உன் பிரிவால்
    தொலைவால் வெகு தொலைவால்
    தரையில் துடிக்கும் மீன்
    போல் ஆனேனடி ,,,,,,,,,,,

    ReplyDelete