Monday, May 25, 2009

திருடிய இதயம்,,,,,,,,,,

நீ திருடிய என் இதயத்தை பிடிக்க நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால்
உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,
எனக்குள்
துடித்துகொண்டிருப்பது உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,

1 comment:

  1. இருப்பதை விட்டுவிட்டு
    பறப்பதற்கு ஆசை ,,,,,,,,,,,,,
    பறந்தபின் அக்கரைக்கு
    இக்கரை பச்சை ...............

    ReplyDelete