Monday, May 25, 2009

தேயும் ஆசைகள்


நிலவோடு நிலவாக நானும் தேய்கிறேன் தினம் ஜன்னல் ஓரத்தில்,,,,,,,,,,,,,,,,,,,
நிலவை ரசிக்க அல்ல,,,,,,,,,,,,,,,,,,,,
நிலவை ரசிக்கும் என்னவளை ரசிக்க,,,,,,,,,!!!!!!!

1 comment:

  1. உன் விட்டின் முற்றத்தில் விழும்
    மழை துளி யாய் என்னை ரசித்து
    என ஆசை கேட்டதும் ஜன்னல்
    மூடி சென்றாய் ஏனடி ,,,,,,,,,

    ReplyDelete