Monday, May 25, 2009

வாடிய மலர்,,,,,,,,,,,,

மனதிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்
உணர்வுகளின் வெளிச்சத்தில் மலர்ந்த கவிதைகள்,,,,,
அதை நீ பொய்யென்று சொன்னவுடன் ,,,,,,,,
வாடிப்போனதே என் முகமும் உதிர்ந்த பூக்களைபோல ,,,,,,,,,,,

No comments:

Post a Comment