Monday, May 25, 2009

காதல் காயம்

தென்றலின் மென்மையை பறித்து
நம் காதலின் கவிதையை நெய்தேன்,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,
நீயோ தீயிலே அம்பினை உருக்கி
என் நெஞ்சிலே பாய்ச்சி சென்று விட்டாயே,,

No comments:

Post a Comment