உயிரே
அருகில் நீ இல்லாத சமயம்
என் உள்ளத்தில் ஏனோ வெறுமை,,,,,,,,,,,
என்னை தாக்கி சென்ற புயல்
நீயடா
உன்னை பிரிந்த தனிமை
என்னை தாக்கும்போது,,,,,,
உன் நினைவுகள்
தென்றலாய் வந்து
என்னை தாலாட்டுமடா ....
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நி இல்லாத ஒவ்வொரு பொழுதும்
ReplyDeleteநான் கடக்க முள்ளளால் அமைந்த
சாலைகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நி இல்லாத ஒவ்வொரு இரவும்
என இளமையை வேட்டையாடும்
வேளைகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,