Monday, May 25, 2009

உயிரே

உயிரே
அருகில் நீ இல்லாத சமயம்
என் உள்ளத்தில் ஏனோ வெறுமை,,,,,,,,,,,
என்னை தாக்கி சென்ற புயல்
நீயடா
உன்னை பிரிந்த தனிமை
என்னை தாக்கும்போது,,,,,,
உன் நினைவுகள்
தென்றலாய் வந்து
என்னை தாலாட்டுமடா ....

1 comment:

  1. நி இல்லாத ஒவ்வொரு பொழுதும்
    நான் கடக்க முள்ளளால் அமைந்த
    சாலைகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    நி இல்லாத ஒவ்வொரு இரவும்
    என இளமையை வேட்டையாடும்
    வேளைகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete