Monday, May 25, 2009

கரையாத விழிகள்,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னில் நான் வாழ்ந்த நிமிடங்களை
நான் விழிகளில் சேர்த்து வைக்கிறேன்,,,,,
இன்று என்னில் நீ நீங்கிசென்றாலும்,,,,,,
என் கண்களில் கண்ணீர் இல்லை,,,,,
காரணம்,.,,,,,,
நினைவுகளில் உன்னை சிறை பிடித்து....
என் விழிகளில் பூட்டி வைத்த உன் பிம்பங்களை ,,,,,,,,,
கண்ணீரால் கரைக்க என்னால் இயலவில்லை,,,,

No comments:

Post a Comment