கருவிழி ஓரத்தில் ஒரு தேடல் இருந்தது,,,,,
தேடலின் நோக்கம் தெரியவில்லை,,,,,
என் தேடலில் வெளிச்சமாய் நீ வந்தாய்,,,,,,,,
ஆனால் இமைத்த விழி திறப்பதட்குள்
நீ மறைந்து போனாயே,,,,,,,,,,,,,!!!
பனி மூட்டம் உன்னை மறைத்திருக்கலாம்,,,,,,,,,,,,
ஆனால் என் விழியில் பதிந்த உன் பிம்பங்கள்
என்றுமே நான் இமைக்காமல் தேடும்
தேடல்கள்தான் நண்பனே,,,,,
மீண்டும் காத்திருக்கிறேன் உன் அடுத்த வரவுக்காக,,,,,,,
வருவாயா நீ என் வாசல் தேடி,,,,,???
********செலினா**********
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment