Monday, May 25, 2009

கனவோடு வாழ்ந்த வாழ்கை சுகமாய் தெரிகிறது
என்னவனே கனவில் நீ என்னோடு இருப்பதால் ,,,,
காணும் கனவு இனிமைதான்,,,,
ஆனால் காண்பது வெறும் கனவுதான் என்கிறபோது
கனவும் தீயாய் சுடுகிறது என்னை,,,,,

1 comment:

  1. நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
    கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
    நீ என்னைவிட்டு
    விலகி இருக்கும் நேரங்களில்
    கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
    நீ எனக்கு வரமா? சாபமா?

    ReplyDelete