Monday, May 25, 2009

என்னவனுக்காக

தெளிந்த வானமே,,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று மட்டும் உன் வெண்மேகங்களை
என்னிடம் அனுப்பிவிடு,,,,,,,,,,,,,,,,,,,,,
என் கண்ணீர் துளிகளை அதில் நிரப்புகிறேன்,,,,,,,,
அவை பிரிந்து சென்ற என்னவனின் மீது பொழியட்டும்
அன்பு மழையாக ,,,,,

1 comment:

  1. எனக்கு தெரியும்
    உன் செல்ல சீண்டல்களும்,
    பொய் கோபங்களும்
    என்னை ரசிக்கவே என்று..
    ஆனாலும் கோபித்தபடியே
    அதை நானும் ரசிப்பேன்.

    ReplyDelete