தெளிந்த வானமே,,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்று மட்டும் உன் வெண்மேகங்களை
என்னிடம் அனுப்பிவிடு,,,,,,,,,,,,,,,,,,,,,
என் கண்ணீர் துளிகளை அதில் நிரப்புகிறேன்,,,,,,,,
அவை பிரிந்து சென்ற என்னவனின் மீது பொழியட்டும்
அன்பு மழையாக ,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு தெரியும்
ReplyDeleteஉன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.