Monday, May 25, 2009

அன்பின் ஆயுதம்,,,,,,

அருகில் நீ இருந்தபோது நான்
உணரவில்லை,,,,
உன் பிரிவில் நான் உணர்கிறேன்,,,,,,,,,
தினம் நீ எனக்காக வீசிச்சென்ற
பார்வைகள் எல்லாம்
அன்பின் ஆயுதம் என்று,,,,,,,,

No comments:

Post a Comment