Monday, May 25, 2009

தீண்டிய தென்றல்


என்னவளை தீண்டி சென்ற
தென்றலை பிடித்து சிறை வைக்கிறேன்,,,,,,,,,,
அவை எனக்கு மட்டுமே
சுவாசக் காற்றாய் மாறட்டும்,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment