Monday, May 25, 2009

ஏனடி மறுக்கிறாய்,,,,,,,


உன் இரு கருவிழிகளில் காண்கிறேன்
எனது பிம்பங்களை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
விழியில் சிறை பிடித்த என்னை,,,,,,,,,,,,,,,,,,,
ஏனடி
மனதில் சிறைபிடிக்க மறுக்கிறாய்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment