Monday, May 25, 2009

சுவாசமே,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னை பார்த்த நொடியில் உன் சுவாசத்தில் சிக்கி தவிக்கிறது என் உயிர் மூச்சு,,,,,
இனி உன் இறுதி மூச்சுவரைதான் என் ஆயுளும் நீளும் அன்பே

1 comment:

  1. அய்யோ…
    இனி நீயின்றி நானிருக்க முடியாது,
    இனி நீயின்றி நான் இருக்கும்,
    ஒவ்வொரு நொடித்துளியும்
    உடல் தளர்ந்த எனக்கு,
    பாடமல்ல,
    தண்டனையே…

    ReplyDelete