Monday, May 25, 2009

உன்னில் என் அன்பு,,,,,,,,

அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு எழுதுகிறேன்,,,,
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்,,,,,,,,,
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்,,,,,,,
எழுதிய கவிதையை மறந்து விடாதே...,,,,,,,,
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி விடாதே,,,,,,


********* இனியவள் செலினா ************

No comments:

Post a Comment