Monday, May 25, 2009

நினைவுகள்,,,,,,,,,,,,

உனக்குள் நான் இல்லை ,,,,,,,,,,,,,,,,,,,,

ஆனாலும்,,,,,,,,,,,,,,,,,,,,

எனக்குள் உன் நினைவுகள் ஆயிரம் மின்னுதடா,,,,,,,,,,,,

என் நினைவுகள் உனக்குள் இல்லை என்றாலும்,,,,,,,,,,

உன் நினைவாக மட்டும் நான் இருப்பேனடா ,,,,,,,,,,

என்றும் உன் நினைவுகளை மட்டும்

நிலையாக கொண்டிருப்பேனடா,,,,,,,,,,,,,,

1 comment:

  1. இருட்டுக்குள்ளே தவித்து
    நின்றேன் மின்மினி
    பூச்சிய நி இருந்தாய் .............
    தனி அறையிலே அடைந்து
    விட்டேன் என சிறகுகளை
    ஏனடி முறித்து விட்டாய் ........................
    அலைகள் அடித்து தொலைந்து
    போகும் தீவை போல
    ஆகிவிட்டேன் ................

    ReplyDelete