Monday, May 25, 2009

உதிரிபூக்கள்,,,,,,,,


மலர்கள் செய்தன உயிர்த்தியாகம்,,,,,,,,,,,,,,,,,,

அவள் மலர்போன்ற பாதத்தின் மீது ஆசை கொண்டு,,,,,,,,,,,

உதிரிப்பூக்களாய் காத்து கிடக்கின்றன,,,,,,,,,,,,,

அவள் வருகைக்காக,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment