Wednesday, May 27, 2009

உருகும் நினைவுகள்


தனிமையில் உருகும் உன் நினைவுகள்,,,,,,,,,
மெழுகை போல் நான்,,,,,,,,,
என் உயிரிலே நினைவுகளாய்
உருகும் தீ நீதானே,,,,,,,,
உருகி உருகி வீழ்கிறேன் உன் மடி மேலே,,,,,,,,,,,,
காதல் எனும் அணைப்பை கொடுப்பாயா என் அன்பே,,,,,,,,,



1 comment:

  1. உணகென நான் எனகென நி
    வாழ்ந்திட நினைக்குதே ..
    மேகம் நான் பூமி நி
    என வலிமை இழந்து
    விழ்கிறேன் மழைய உன் மடியில்
    தாங்கி கொள்ளடி என்னை
    உன் உயிரென என அன்பே .................

    ReplyDelete