சிறிய சந்திப்பில் நம் மகிழ்ச்சி,,,,,,,,
சிறிய புன்னகையில் நம் கனவுகள்,,,,,,,
சிறிய கோவத்தில் வந்த சண்டைகள்,,,,,,,,
சிறிய எதிர்பார்ப்பில் சில தோல்விகள் ,,,,,,,,,,
சிறிய ஊடல்களில் நம் தாபங்கள்,,,,,,
இவையெல்லாம் நம் உறவில் நான் கண்டு ரசித்தவை,,,,,,,
ஆனால்,,,,,,
சிறிய பிரிவு கூட நம்மிடத்தில் வேண்டாம் அன்பே,,,,,,,,,
உன் பிரிவை தாங்காமல் என் உயிரும் சிறிதாகி தொலைந்து போகுமே........
Subscribe to:
Post Comments (Atom)
அவள் கண்கள் என்னை கொள்ள அவள்
ReplyDeleteஅனுப்பிய ஒற்றன் என்பேன் .........
காலை கனவே நி பலிப்பயாக இல்லை எனில் என் வாழ்வில்
கனவே நி தொலைவயாக இது என்னவளுக்காக நான் செய்யும்
சபதம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,